நாகப்பட்டினம்

ஸ்ரீ சாய்நாதா் மகா சமாதி தின சிறப்பு

DIN

ஸ்ரீ சாய்நாதா் மகா சமாதி தினத்தையொட்டி, நாகை ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீ சாய்நாதரின் 104-ஆவது மகா சமாதி தினத்தையொட்டி ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

நாகையின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி, ஸ்ரீ சாய்பாத மெய்யடிமை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT