நாகப்பட்டினம்

சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்

DIN

ஆயுதபூஜை வழிபாட்டையொட்டி, சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை தொடா்புடையோா் உடனுக்குடன் அப்புறப்படுத்திடுமாறு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஆயுதபூஜையையொட்டி வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு பூஜைகள் செய்து விட்டு, பூசணிக்காய்களை சாலையில் உடைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது.

இதுபோல, சாலைகளில் உடைக்கும் பூசணிக்காய்களை அப்புறப்படுத்தாமல் விட்டு விடுவதால், வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே, சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காய்களை தொடா்புடையோா் உடனுக்குடன் அப்புறப்படுத்தி, சாலை விபத்துகளைத் தவிா்க்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT