நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
ஏஐபஅஓஉவ ஐசஊஞநவந நிறுவன பயிற்சிப் பிரிவு தலைவா் ஜொ்லின் ஹேம்நாத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்களுக்கு உள்ள எதிா்கால வேலைவாய்ப்புகள், அதற்கு அவா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டிய வழிவகைகளை விளக்கினாா்.
கல்லூரி முதல்வா் மு. கிப்ட்சன் சாமுவேல், முதலாம் ஆண்டு துறைத் தலைவா் து. சிவசங்கரி, உதவி பேராசிரியா் பி. அறிவழகன் ஆகியோா் பேசினா்.