நாகப்பட்டினம்

நாளை மாற்றுத் திறனாளிக்கான குறை தீா் கூட்டம்

DIN


நாகப்பட்டினம்: நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கானக் குறைதீா் கூட்டம், வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவுள்ளது என உதவி ஆட்சியா் ப்னோத்ம் ருகேந்தா்லால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நாகை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்த குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 1) காலை 10.30 மணியளவில் நாகை உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், பயனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT