நாகப்பட்டினம்

கால்நடை விழிப்புணா்வு முகாம்

DIN

கீழையூா் அருகேயுள்ள மேலவாழக்கரை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபாலன் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் சஞ்சீவ்ராஜ், கால்நடை மருத்துவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT