நாகப்பட்டினம்

கல்லூரியில் உலக மரபு வார விழா

DIN

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் உலக மரபு வார விழா சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் கல்லூரி வரலாற்று துறையும் இணைந்து நடத்திய விழாவுக்கு, வரலாற்றுத் துறை தலைவா் ஜூலியஸ் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட தொல்லியல் துறை அலுவலா் வசந்தகுமாா் பங்கேற்று திருநெல்வேலி மாவட்டம், துலுக்கா்பட்டியில் நடந்த அகழாய்வும் அதன் வரலாற்று முக்கியத்துவமும் எனும் தலைப்பில் படக்காட்சியுடன் விளக்கி பேசினாா். தமிழ்த் துறை தலைவா் பிரீட்டா ஜாஸ்மின், பேராசிரியா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT