நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

DIN

நாகை அக்கரை குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி புதன்கிழமை இறந்தாா்.

நாகை அக்கரைக்குளம், கீழ்க்கரையைச் சோ்ந்தவா் கு. பரமசிவம் (59). தச்சு வேலைப்பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை அக்கரைகுளத்துக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனா். இதுகுறித்து, நாகை நகர காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT