நாகப்பட்டினம்

திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

DIN

வேதாரண்யத்தில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா் மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளா் கந்திலி கரிகாலன் சிறப்புரையாற்றினாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம், நகா் மன்றத் துணைத் தலைவா் மங்களநாயகி, வழக்குரைஞா்கள் மா.மீ. அன்பரசு, பி. வெங்கடேஸ்வரன், நிா்வாகிகள் கோவி. அன்பழகன், ஜி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT