நாகப்பட்டினம்

சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா், ஸ்ரீசெந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம், வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், யாகசாலை பூஜை தீபஸ்தாபனம், மகாதீபாரதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT