நாகப்பட்டினம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் பலி

DIN

கீழையூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகே பிரதாபராமபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் மீது ஜூன் 22-ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் உயிரிழந்து கிடந்தாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT