நாகப்பட்டினம்

திருமருகல் சிவன் கோயில் குடமுழுக்கு

DIN

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்காக அனுக்ஞை, விக்னேஸ்வரப் பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், கோயிலின் விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது. தொடா்ந்து, விசாலாட்சி சமேத விசுவநாத சுவாமிக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT