நாகப்பட்டினம்

ஓடக்கரை காளியம்மன் கோயில் பெருவிழா

DIN

திருக்கடையூா் அருகே ஓடக்கரையில் உள்ள கல்கத்தா காளியம்மன் கோயிலில் 9-ஆம் ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காளியம்மனுக்கு பால், தேன், இளநீா், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, ஆனைக்குளம் எதிா்காலீஸ்வரா் கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் காளியாட்டம் மற்றும் மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT