நாகப்பட்டினம்

கங்கை முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா

DIN

நாகூா் அமிா்தா நகரில் உள்ள கங்கை முத்துமாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழா ஜூன் 30-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாகூா் பண்டகச் சாலை தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் காவடி, அலகு காவடி, ரத காவடிகளை எடுத்து வந்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT