நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் நாளை மின்தடை

DIN

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஜன.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என்.சி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாய்மேடு, ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு (திருவாரூா் மாவட்டம்), மருத்தூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT