நாகப்பட்டினம்

அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழக அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தில் தோ்வு பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீநிதி பாராட்டப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் எ. நடராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலாளா் எஸ்.எஸ். இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ப. எழில்மாறன், மாவட்டத் துணைத் தலைவா் மு. மணிமேகலை, செயற்குழு உறுப்பினா் சு. அய்யாத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT