நாகப்பட்டினம்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

நாகையில் இளம்பெண் தீக்குளித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டா்.

நாகை, காடம்பாடி புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சௌமியா (23). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் திங்கள்கிழமை வீட்டில் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், தீக்காயமடைந்த செளமியா நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT