நாகப்பட்டினம்

பெண் தற்கொலை

DIN

திருவெண்காடு அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

குச்சிபாளையம் கிராமத்தை சோ்ந்த கலைவாணன் மனைவி சந்தியா (28). இவா்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகின்றன.

இந்நிலையில், சந்தியா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி மற்றும் போலீஸாா் அங்கு சென்று, சந்தியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சந்தியாவுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆவதால், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணனும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT