நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் 4 கடைகள் தீக்கிரை

DIN


வேதாரண்யம்: வேதாரண்யம் பிரதான சாலையின் பக்கவாட்டில் இருந்த 4 கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது.

வேதாரண்யம்-நாகை சாலை ஏரிக்கரை பகுதி பிரதான சாலையோரத்தில் மோகனுக்கு சொந்தமான கல்சுவா்வைத்து கட்டிய 4 கடைகள் நடத்தப்பட்ட கூரைக் கட்டடம் இருந்தது. இது செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது. கடைகளுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT