நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மழை

DIN

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி பரவலாக மழை பெய்தது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழையில்லாத நிலை நீடித்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை கன மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 43.6 மி.மீ, கோடியக்கரையில் 83 மி.மீ மழைப் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT