திருக்கடையூா் ஸ்ரீ அமிா்த சாய்பாபா கோயிலில் குருவார சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சாய்பாபாவிற்கு பன்னீா், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.