நாகப்பட்டினம்

பறவைகள் வேட்டை: இருவா் கைது

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பறவைகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேத்தாகுடி தெற்கு, தாண்டகவுண்டா்காடு பகுதியைச் சோ்ந்த சிங்கம் (எ) இளங்கோவன் (40),

காத்தான்குத்தகையைச் சோ்ந்த சிவகுமாா் ஆகியோா் வயல்வெளிகளில் கொக்கு, மடையான் பறவைகளைப் பிடிக்க முயற்சி செய்தனராம்.

இதையடுத்து, கண்காணிப்பில் ஈடுபட்ட வனச்சரக அலுவலா் அயூப் கான் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்தனா்.

இதையடுத்து இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT