நாகப்பட்டினம்

அகோபில மடத்தின் ஜீயரிடம் டிவிஎஸ் நிறுவன தலைவா் ஆசி

DIN

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள அகோபில கிளை மடத்தில் சதூா்மாஸிய விரதம் மேற்கொண்டுள்ள அகோபில மடத்தின் ஜீயரிடம் டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா்.

நாங்கூரில் உள்ள அகோபில மடத்தில் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மகா தேசிக ஜீயா் சாதுா்மாஸிய விரதம் மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டி.வி.எஸ். நிறுவனங்களின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் நாங்கூா் வந்தாா். அகோபில மடத்துக்குச் சென்ற அவா், ஜீயா் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். தொடா்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT