நாகப்பட்டினம்

திருமருகலில் திமுக இளைஞரணி பாசறை கூட்டம்

DIN

திருமருகலில் நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில், நாகை தொகுதிக்குள்பட்ட திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறை கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழக மீன் வளா்ச்சி கழகத் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான என். கெளதமன் தலைமை வகித்தாா். இதில், திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் திட்டக்குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாநில சுயாட்சி எனும் தலைப்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசினா்.

நாகை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் மலா்வண்ணன், திருமருகல் ஒன்றிய திமுக செயலாளா்கள் செல்வ. செங்குட்டுவன், ஆா்.டி.எஸ். சரவணன், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளா் எம். முகம்மது சுல்தான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கே. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT