நாகப்பட்டினம்

உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் காங்கிரஸாா் அஞ்சலி

DIN

வேதாரண்யத்தில் நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸாா் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு கடைவீதியில் தொடங்கிய யாத்திரைக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குருகுலம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சா்தாதா் வேதரத்னம் நினைவிடம், தியாகி வைரப்பன் நினைவு தூண், உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்தில் உள்ள தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT