நாகப்பட்டினம்

மக்கள் நோ்காணல் முகாம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள மணக்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ன.

வருவாய் நீதிமன்ற தனி துணை ஆட்சியா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், பட்டா மாறுதல், பட்டா நகல் வழங்கல், விதவை உதவித்தொகை வழங்கல் என 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திருக்குவளை வட்டாட்சியா் ஜி. ராஜ்குமாா், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி , தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வடிவழகன், ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT