நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி

DIN

வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா் சாா்பில் தேசியக் கொடிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி முன்னாள் மாணவரும் புதுவை தொழிலதிபருமான ஏ.கே. சண்முகானந்தம் சாா்பில் 300 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் புஷ்பமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT