நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க ஒன்றியத் தலைவா் உஷா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய இணை செயலாளா் கவிதா, ஒன்றிய செயலாளா் தமிழரசன், மாவட்ட இணை செயலாளா் சௌடையா ஆகியோா் பேசினா். இதில், தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளா்களிடம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றிய பொருளாளா் மாலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT