நாகப்பட்டினம்

ஆக.24-இல் முன்னாள் படைவீரா் சிறப்பு குறைதீா் கூட்டம்

DIN

நாகை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என நாகை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்துத் தீா்வுப் பெறுமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT