கீழையூா் அருகேயுள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1996-1997-ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்களும், அந்த ஆண்டில் பணியாற்றிய ஆசிரியா் வி. வேலுச்சாமியும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவா் பகிா்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனா்.