நாகப்பட்டினம்

மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே பெரியநாயகிகுளம் பகுதியில் வயலில் முறிந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் வயலில் மின்கம்பம் முறிந்து கிடப்பதால், மின்தடை ஏற்பட்டுள்ளது. இங்கு சுமாா் 50 ஏக்கா் விளைநிலங்களும், 18 மின்மோட்டாா்களும் உள்ளன. இந்த விளைநிலங்களில் மின்மோட்டாரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது மின்தடையால் நடவுப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பத்தை நிறுவ வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT