நாகப்பட்டினம்

‘நாகை -30’: சைக்கிள் பேரணி

DIN

நாகை மாவட்டம் உருவாக்கப்பட்டதன் 30-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யம்- கோடியக்கரை இடையே சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தாா். வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி, கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT