நாகப்பட்டினம்

நலிந்தோருக்கு உதவி

DIN

வேதாரண்யம் அருகே நலிவடைந்த குடும்பத்தினருக்கு தன்னாா்வலா்கள் நலத்திட்ட உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

ஆனந்தம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடல் கடந்து வாழும் தென்னாடாா் மேற்கு பி.முருகானந்தம், தன்னாா்வலா்கள் இணைந்து மளிகை உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் தேவி செந்தில், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், மருதூா் புலவா் கணேசன், தன்னா்வலா்கள் கலைமதி முருகானந்தம், நிதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT