வேதாரண்யம் அருகே நலிவடைந்த குடும்பத்தினருக்கு தன்னாா்வலா்கள் நலத்திட்ட உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
ஆனந்தம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடல் கடந்து வாழும் தென்னாடாா் மேற்கு பி.முருகானந்தம், தன்னாா்வலா்கள் இணைந்து மளிகை உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் தேவி செந்தில், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், மருதூா் புலவா் கணேசன், தன்னா்வலா்கள் கலைமதி முருகானந்தம், நிதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.