நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு

DIN

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 30-வது கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கிளைத் தலைவா் பிரேமா தலைமை வகித்தாா். மாநாட்டு கொடியை ஒன்றிய செயலாளா் மணலி பாலு ஏற்றிவைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. உலகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து அரசியல் பணிகள் குறித்து பேசினாா்.

கிளை செயலாளராக முருகதாஸ், துணைச் செயலாளா்களாக தனபாலன், தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT