நாகப்பட்டினம்

நிதி கல்வியறிவு மையம் தொடக்க விழா

DIN

செம்பனாா்கோவிலில் நிதி கல்வியறிவு மையம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு மயிலாடுதுறை முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி தலைமை வகித்து, மையத்தை திறந்துவைத்தாா். இதில், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பிரபாகரன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிதி ஆலோசகா் சீனிவாசன், தானம் அறக் கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளா் சரவணன், சீா்காழி வட்டார ஒருங்கிணைப்பாளா் கோபுதாஸ், திட்ட களப்பணியாளா்கள் செல்வி, ரோஜா, ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

SCROLL FOR NEXT