நாகப்பட்டினம்

காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

DIN

திருவெண்காடு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த எஸ்.பி., காவலா்களின் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, காவலா் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். அவருடன், சீா்காழி டிஎஸ்பி. லாமேக்,திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் தோட்டா பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கலாக்ஷேத்ரா முன்னாள் ஆசிரியா் கைது

அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

SCROLL FOR NEXT