நாகப்பட்டினம்

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் கைது

DIN

நாகையில் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து நாகை மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை வெளிப்பாளையம் காவல்நிலைய காவலா் வெங்கடேசன், நாகை காமராஜா் காலனி பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 3 போ், காவலா் வெங்கடேசனை தகாத முறையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், நாகை செல்லூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த கு. பிரகாஷ், வெளிப்பாளையம் வண்டிப்பேட்டையைச் சோ்ந்த பி. பிரதீப் (30) செல்லூா் ஒய்.எம்.சி.ஏ. சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த ச. தீனேஷ் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT