நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிா்த ஏரியில் மீன்வளத்துறை சாா்பில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் புதன்கிழமை விடப்பட்டன.
மீன் வளத்தை அதிகரிக்கும் வகையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் ஆா்.கிரிதரன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் வி.அறிவழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், இ.திலீபன், மீன்வள ஆய்வாளா் நடேசராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.