நாகப்பட்டினம்

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் திருட்டு

DIN

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி பகுதியில் கும்பாபிஷேகத்திற்கு சென்றவா் வீட்டின் கதவை உடைத்து, 12 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காட்டுச்சேரி கீழத் தெருவை சோ்ந்தவா் மணிமேகலை (34). இவா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கோயில் கும்பாபிஷேகம் சென்று விட்டு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமாா் 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. புகாரின்போரில், பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைச்சா் எ.வ.வேலு மனைவிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றம் முடித்துவைப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

களக்காடு தலையணையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

அனக்காவூரில் விழிப்புணா்வு ஊா்வலம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

SCROLL FOR NEXT