திருக்குவளை அருகே பாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தனுஷ்கோடியின் மனைவி மனோன்மணி அம்மையாா் (87).
வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை காலமானாா். இவருக்கு, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவரின் இறுதிச் சடங்குகள் பாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 63805 94373