நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், ஜெயலலிதா பல்கலை.கழக விவகாரம் தொடர்பாக 3 இடங்களில் அதிமுகவினர் இன்று (ஆக.31) பிற்பகல் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆர்.கிரிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் எம்.நமச்சிவாயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திலீபன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, மருதூர் தெற்கு, தலை ஞாயிறு ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT