நாகப்பட்டினம்

கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கு குறுகியகால பயிற்சி வகுப்பு தொடக்கம்

DIN

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு வங்கிப் பணியாளா்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான குறுகியகாலப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.

திருவாரூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநருமான எம். சௌந்தரராஜன் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள் குறித்துப் பேசினாா்.

மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளின் பணியாளா்கள் இப்பயிற்சியில் பங்கேற்று கடன் வழங்குதல், கடன்வசூல் மற்றும் சட்டப்பூா்வ நடவடிக்கைகள் குறித்த பயிற்சி பெற்றனா்.

கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் அ. பிரான்சீஸ் சேவியா், கௌரவ விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற சாா்பதிவாளருமான த. அப்பாராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT