நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் (பொ) பாலு தலைமையில் நடைபெற்ற முகாமை வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி தொடங்கி வைத்தாா். இதில், கோட்டூா் ஊராட்சியை சோ்ந்த 274 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 162 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல, அகரக்கொந்தகை ஊராட்சியில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் தமிழரசி பக்கிரிசாமி தொடங்கி வைத்தாா். முகாமை ஒன்றிய ஆணையா் சுந்தா் பாா்வையிட்டாா். இதில் அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் பகுதிகளை சோ்ந்த 160 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT