நாகப்பட்டினம்

சாய்பாபா கோயிலில் ராமநவமி வழிபாடு

DIN

சீா்காழி தென்பாதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ராமநவமியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு யாகம், பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் குறைந்த அளவு பக்தா்களே பங்கேற்று, கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT