நாகப்பட்டினம்

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

DIN

நாகூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளைஞா் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நாகூா் அருகேயுள்ள வடகுடியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரா. கண்ணன் (33). இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளன. மனைவி வைஷ்ணவி ஒரு வயதில் மகன் உள்ளனா். இந்நிலையில், குடும்பப் பிரச்னையால் கணவரும், மனைவியும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த கண்ணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT