நாகப்பட்டினம்

குடியிருப்பு பகுதியில் கதண்டுகளை அழிக்க கோரிக்கை

DIN

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள தென்னலக்குடியில் கதண்டுகளை அழிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்னலக்குடி கிராமத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தென்னைமரத்தில் கூடுகட்டியுள்ள கதண்டுகள் காற்றின் அசைவில் சில கதண்டுகள் பறந்து அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், கால்நடைகளை கடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்த கதண்டுகளை அழிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT