நாகப்பட்டினம்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

எல்ஐசி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து நாகையில் காப்பீடு கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஆயுள் காப்பீடுக் கழக( எல்ஐசி) பங்குகளை விற்பனை செய்யக்கூடாது, தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், தொழிலாளா்கள், காப்பீட்டு கழக ஊழியா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடவேண்டுமென்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காப்பீடு கழக ஊழியா் சங்க நாகை கிளைச் செயலாளா் சேகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT