நாகப்பட்டினம்

திருக்குவளையில் இன்று மின்தடை ரத்து

DIN

திருக்குவளை, கீழ்வேளூா் பகுதியில் சனிக்கிழமை (செப்.19) மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது என நாகை தெற்கு உபகோட்ட மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குவளை மற்றும் கீழ்வேளூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (செப்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT