நாகப்பட்டினம்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

திருமருகல் ஒன்றியத்தில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடகரை ஊராட்சியில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமில், வடகரை, தென்கரை, திருப்பனையூா் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) க. அன்பரசு ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா்கள் பிரித்திவிராஜ், காா்த்திக் ஆகியோா் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT