கீழையூரில் கரோனா சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழையூா் ஒன்றிய அலுவலக பணியாளா்கள், ஊராட்சி அலுவலக பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கீழையூா் வட்டார மருத்துவா் அருண்பதி , மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவ குழுவினா் பரிசோதனை செய்தனா். முகாமில், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கரன், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனநத்ஜோதிபால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.