நாகப்பட்டினம்

கதண்டுகள் அழிப்பு

DIN

செம்பனாா்கோவில் அருகே கிடாரங்கொண்டான் குடியிருப்பு பகுதியில் கதண்டு வண்டுகளை பூம்புகாா் தீயணைப்பு துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.

கிடாரங்கொண்டான் வள்ளுவா் தெருவில் உள்ள ஒரு தோட்டத்தில் பனை மரம் ஒன்றில் கதண்டு வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இதுகுறித்து, ஊராட்சித் தலைவா்நித்திய பாரத் அளித்த தகவலின் பேரில், பூம்புகாா் தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் உதவியுடன் கதண்டு வண்டுகளை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT